வெட்கம் கேட்டால் என்ன தருவாள் (குமார் பாலகிருஷ்ணன்)
அவள் சிரித்தாள்
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கிடைத்தது
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கேட்டேன்
அவள் சிரித்தாள்..!!
அவள் சிரித்தாள்
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கிடைத்தது
என் கவிதைகளுக்கு
தலைப்புகள் கேட்டேன்
அவள் சிரித்தாள்..!!