ஆயிரத்தில் ஒருவன்
நீ நினைக்க ஆயிரம் பேர்
இருந்தும் உனக்கு தும்மல்
வருகையில்...
என்னை மட்டும்
நினைப்பது,நான் செய்த
பாவமா இல்லை பாக்கியமா ?
நீ நினைக்க ஆயிரம் பேர்
இருந்தும் உனக்கு தும்மல்
வருகையில்...
என்னை மட்டும்
நினைப்பது,நான் செய்த
பாவமா இல்லை பாக்கியமா ?