தம்பி ஒரு காதல் கவிதை சொல்லுபா.......

எத்தனையோ
கடற்கரை கவிஞ்சர்களை
ஊருவாகிய கடற்கரை கவிதையகத்தில்,

இரவு எட்டிபார்க்கும் வேலையில்,
ஈரத்தை சுமந்து வந்து
மனதை இதமாக்கும் தென்றல்,

கண்களை குளிரவைக்க
கடலை முத்தமிடும் வானம,

இருளை விளக்க
போராடும் வெண்ணிலா,

நானும் நீலா தான் என்று
சுற்றி வரும்
கலங்கரை விளக்கு,

இவற்றை விட
ஆழகான கவிதை உணர்ச்சி,
உன்னை நினைக்கும்போது...................

எழுதியவர் : (8-Jun-13, 8:24 pm)
சேர்த்தது : senseveng
பார்வை : 93

மேலே