வாசமில்லா மலரிது

செடியில் இருந்து மலர்களை
பறித்த பிறகு தான் தெரிந்தது...
பிரிவின் வலி....!
ஏனடி என்னை விட்டு
விலகிச் சென்றாய்...?
உந்தன் நேசம்
இல்லாததால் மலரில்
வாசம் கூட இல்லை...!
செடியில் இருந்து மலர்களை
பறித்த பிறகு தான் தெரிந்தது...
பிரிவின் வலி....!
ஏனடி என்னை விட்டு
விலகிச் சென்றாய்...?
உந்தன் நேசம்
இல்லாததால் மலரில்
வாசம் கூட இல்லை...!