இழிஞன்

அன்னையவள் தருகின்ற தாய்ப்பால்
..அமுதுண்டு வளர்கின்ற மனிதன்
தென்னையது தருகின்ற இளநீர்
..தீர்த்தமதை குடித்தாலும் புனிதன்.
பின்னுமவன் போதைதரும் மதுவில்
..பேரின்பம் தானென்று வீழ்ந்து
முன்னேற்றம் தடையாக்கும் போது
..முடிவினிலே ஆவானே இழிஞன் !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Jun-13, 2:36 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 53

மேலே