பசுமை நகர்

அன்னமிட்ட வயல்வெளிகளையும்
அழகூட்டிய புல்வெளிகளையும்
மழைக்கு வித்திட்ட பலவகை
மரங்களையும்
உழைக்க மறந்திட்ட மனித இனம்
அழித்து அதற்கு வைத்த பெயரோ
பசுமை நகர்.

எழுதியவர் : கவிஞர் வீரா (17-Jun-13, 11:16 pm)
பார்வை : 64

புதிய படைப்புகள்

மேலே