இனியவன் திருக்குறள் சென்ரியூ ...41

திருக்குறள் சென்ரியூ -41
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...41
******************************

இல்லத்தலைவன்
இல்ல உறுப்பினரை
+நல் வழிப்படுத்துவான் +

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (19-Jun-13, 8:46 pm)
பார்வை : 74

மேலே