இனியவன் திருக்குறள் சென்ரியூ ...42

திருக்குறள் சென்ரியூ -42
அறத்துப்பால்
இல் வாழ்க்கை
திருக்குறள்-சென்ரியூ
*******************
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...42
******************************
எளியோர்க்கும்
துறந்தார் துறவிக்கும்
+உதவுபவனே இல்லத்தலைவன் +

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (19-Jun-13, 8:54 pm)
பார்வை : 77

மேலே