பூக்களை வைத்து நான் எழுதிய் கவிதை இது

பூக்களை வைத்து நான் எழுதிய்
புதுக் கவிதை

புன்னகைத்து விளையாடும்
சிறு குழந்தை

அது தமிழ் மொழிபோல் தாலாட்டுது
என் மனதை

மழலை தாய் மொழியில் அழைக்குதடா
அம்மா எனை.....!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Jul-13, 3:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 117

மேலே