பெருமிதமா...

பண்ணையாரின் பெருமிதம்-
பத்து லிட்டர்
பால்கறக்குது பசுமாடு..

உண்மைதான்-
பசுங்கன்றுதான் பட்டினி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jul-13, 7:06 am)
பார்வை : 64

மேலே