கவிதை - தாகம் தீர்க்கும் கானல் நீர் - ஒரு புதுமை

கற்பனையில் மணல்வீடு
கணினியிலே பிரமீடு

காசில்லையா கவலை விடு
கவிஎழுத பேனா எடு

கடவுள் துணைக்கு வராட்டாலும்
கனவு துணைக்கு வருமப்பா

கானல் நீரும் தாகம் தீர்க்கும்
கவிதையாலே இனிமை பிறக்கும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Jul-13, 5:32 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 146

மேலே