வலி ...வழி
![](https://eluthu.com/images/loading.gif)
துன்பத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பார்கள்
அதை நான் உன் பிரிவில் உணர்ந்தேன் !
நீ பிரிந்து விட்டாய் என்ற துன்பத்திலும்
நான் திருந்தி விட்டேன் என்ற இன்பத்தில் உள்ளேன் !
பிரிவு வலியை தந்தாலும்
தெளிவு வழியை (வாழ்க்கையை) தருகிறது !!!