தவிக்கும் நினைவுகள்

உற்று நோக்கும் பார்வையில்...,

உருகுகின்ற நினைவுகள்...

சற்று தள்ளி நின்றாலும்...,

எட்டி பார்க்கும் கண்ணீர் துளிகள்...

உன்னிடம் இருந்த ஒவ்வொரு நொடியும் பனிதுளியாய் கரைந்த நேரங்களைவிட...,

நீ விட்டு சென்ற ஒவ்வொரு கணமும் பல யுகங்களாக தவித்து நிக்கிறது...!

உன் நினைவுகளை அழிக்க தெரியாமல்...!!!

எழுதியவர் : காந்தி. (25-Jul-13, 8:48 pm)
பார்வை : 158

மேலே