உயிர் கூட உனக்கென்று

உன்னை எண்ணி
உதடுகள்
உச்சரிக்க
உணர்வுகள் உருவெடுக்க
உள்ளமொன்று ,,,,,,,
உன்னைத்தேடுது ,,,,,,,,,,
உறங்காமல் ,,,,,,,
உணர்வாயா நீ??? என்
உயிர் கூட
உனக்கென்று ,,,,,,,,,,,
கவிஞர் :
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை}

எழுதியவர் : கவிஞர் : வி.விசயராஜா {மட்டு (25-Jul-13, 3:06 pm)
பார்வை : 169

மேலே