Inba rajan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/ljvwi_20868.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Inba rajan |
இடம் | : Vellore |
பிறந்த தேதி | : 14-Jan-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 191 |
புள்ளி | : 44 |
வரிகளை தேடி கவிதைகள் எழுத நான் கவிஞன் அல்ல...
அவள் விழிகளை காண நினைவுகளை தேடும் இளைஞன் நான்..
எப்போதும் அல்ல
எப்பொழுதாவது வரும்
உன் நினைவுகள்.
இப்போதும் அப்படியே
இப்பொழுது
உன் நினைவுடன்...!
கண்ணீர் அழகினில்
கண்டேன் அவளினை,
காதல் கொண்டேன்
இமைகள் மறைத்திட...
உடலினை பிரியும்
உயிரினை கூட,
உணர்ந்தேன் நானுன்
விழியினில் தேட...
காணும் நீரில்
கானல் நீராய்
உந்தன் பிம்பம்
எங்கும் எங்கும்...
நிலவும் இருளும்
நீயும் நானும்.
வாழ்வோம் நாமும்
உலகம் எங்கும் ...
ஐம்பதிற்கும் நூறுக்கும்
அடுத்தவேளை உணவிற்கும்
அறிமுகமில் லாதவனோடும்
அம்மணம் பகிர்ந்திடுவாள்....
குடிகாரக் கணவனாலோ
சதிகாரக் காதலனாலோ
பழிபாவமறியாப் பாவை
பலருக்கும் விருந்தாகிடுவாள்....
பகலெல்லாம் படுக்கையிலே
படாத இரணங்கள்பட்டு
பசியாற்ற பிள்ளைக்கு
எச்சில்மார்பை ஈந்திடுவாள்....
அற்ப பணம்கொடுத்து
அபலையினை வாங்கியவன்
அரக்கனாக மாறி - அவளின்
அங்கமெல்லாம் குதறிடுவான்....
இன்னும் சிலப் பிறவிகளோ
இலவசமாய் வந்துப்போகும்
பதவியொன்றை வைத்துக்கொண்டு - தேகப்
பசிக்குக்கூட பிச்சையேந்தும்....
உடலாலும் மனதாலும்
வேதனைதான் எந்நாளும்
உண்மையது தெரிந்துவிட்டால்
உதறிவிடும்
என் நிலையை அவள் அரிய விருப்பப்பட்டதில்லை,
அவள் நிலையை நான் அரிந்து வருத்தப்பட்டபோது...
என் முகத்தை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் முகத்தை நான் பார்த்து வியப்படைந்தபோது...
என் பெயரை அவள் உரைக்க விருப்பப்பட்டதில்லை,
அவள் பெயரை நான் உரைக்க கஷ்டபட்டபோது...
என் குரலை அவள் கேட்க விருப்பப்பட்டதில்லை,
அவள் குரலை நான் கேட்டு மெய்மறந்தபோது...
என் நடையை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் நடையை நான் ரசித்து எதிரில் வந்தபோது...
என் கண்ணை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் கண்ணை நான் பார்த்து சிரித்து கொள்ளும்போது...
என் காதலை அவள் அரிய விருப்பபட்டதில்லை,
அவள் காதலை
என் நிலையை அவள் அரிய விருப்பப்பட்டதில்லை,
அவள் நிலையை நான் அரிந்து வருத்தப்பட்டபோது...
என் முகத்தை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் முகத்தை நான் பார்த்து வியப்படைந்தபோது...
என் பெயரை அவள் உரைக்க விருப்பப்பட்டதில்லை,
அவள் பெயரை நான் உரைக்க கஷ்டபட்டபோது...
என் குரலை அவள் கேட்க விருப்பப்பட்டதில்லை,
அவள் குரலை நான் கேட்டு மெய்மறந்தபோது...
என் நடையை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் நடையை நான் ரசித்து எதிரில் வந்தபோது...
என் கண்ணை அவள் பார்க்க விருப்பப்பட்டதில்லை,
அவள் கண்ணை நான் பார்த்து சிரித்து கொள்ளும்போது...
என் காதலை அவள் அரிய விருப்பபட்டதில்லை,
அவள் காதலை
உயிர் தந்த தந்தை உண்டு,
வலி தாங்க தாயும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
சிரிப்பூட்ட நண்பன் உண்டு,
உரையாற்ற உறவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
ஏமாற்ற கடவுள் உண்டு,
ஏமாற மனிதன் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
இமைக்காத நிலவைக் கண்டு,
உறங்காத இரவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
அழகான பெண்கள் உண்டு,
உனைப்போல 'பெண்ணா' உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
வலி மட்டும் வாழ்க்கை இங்கே,
கண்ணீர் மட்டும் கவலை இங்கே,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன்
உயிர் தந்த தந்தை உண்டு,
வலி தாங்க தாயும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
சிரிப்பூட்ட நண்பன் உண்டு,
உரையாற்ற உறவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
ஏமாற்ற கடவுள் உண்டு,
ஏமாற மனிதன் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
இமைக்காத நிலவைக் கண்டு,
உறங்காத இரவும் உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
அழகான பெண்கள் உண்டு,
உனைப்போல 'பெண்ணா' உண்டு,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன் பிரிவாலே நானும் இன்று.
வலி மட்டும் வாழ்க்கை இங்கே,
கண்ணீர் மட்டும் கவலை இங்கே,
உணர்ந்தேனே பெண்ணே
உந்தன்
முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.
அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.
இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.
கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.
கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.
அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.
மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.
உனைக் கண்ட நொடி,
வழியெ
முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.
அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.
இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.
கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.
கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.
அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.
மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.
உனைக் கண்ட நொடி,
வழியெ
நண்பர்கள் (17)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![பார்த்திப மணி](https://eluthu.com/images/userthumbs/f3/kacjz_32430.jpg)
பார்த்திப மணி
கோவை
![நிலாகண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f3/vihja_32652.jpg)
நிலாகண்ணன்
கல்லல்- சென்னை
![கவிக்கண்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/rimcp_29729.jpg)
கவிக்கண்ணன்
திருப்பூர்
![பாரதி நீரு](https://eluthu.com/images/userthumbs/f2/yowgf_22643.jpg)