வாங்கிசென்று விட்டாள் ...!!!

அவள் தந்த கடிகாரம் ...
கைபேசி ...
வாழ்த்து அட்டைகள் ..
புகைப்படங்கள் ...
சின்ன சின்ன பரிசுகள் ..
எல்லாவற்றையும் ...
வாங்கிசென்று விட்டாள் ...!!!
தந்த நினைவுகளையும் ...
வலிகளையும் என்னிடம் ..
விட்டு விட்டு சென்றுவிட்டாள் ...!!!
அதையும் வந்து எடுத்துவிடு ...!!!
நான் முன்னரைப்போல் ..
வாழவேண்டும் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-Jul-13, 1:51 pm)
பார்வை : 128

மேலே