கானல் நீரில் காகித கப்பல் 555

பாவையே...

ஆற்று வெள்ளமென
நினைத்து...

காகித கப்பல்
விட ஓடினேன்...

ஓடிய தொலைவில்தான்
ஏமாற்றம் அடைந்தேன்...

கானல் நீர் என்று...

கானல் நீரில்
தாகம் தீர்க்காது...

காகித கப்பலும்
செல்லாது என்று...

உன் வார்த்தையை போல...

என்னை பொய்யாக
நேசிக்கிறேன் என்று...

நீ சொன்ன வார்த்தையை
பொய்யாக நினைத்து...

உண்மையாக
வெறுத்துவிட்டாய்...

உன் ஏமாற்றத்தின்
காரணம் நானடி...

உன் வார்த்தை நம்
காதலுக்கு கிடைத்த பரிசு...

நீ கொடுத்த
இந்த ஏமாற்றம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-Jul-13, 1:23 pm)
பார்வை : 100

மேலே