காயம்

அவசரத்தின் விளைவாக உண்டான தீக்காயமது
விரலில் சிறுவெங்காயப் பொருக்கை ஞாபகமூட்டி
நாளொரு வண்ணமாய் நிற்கிறது்
கணத்தில் பட்ட வலி மறந்து
பொருக்கோடு உரையாடிக் கழிகிறது
என் நாளின் ஒருபாடு.

எழுதியவர் : நர்த்தனி (4-Oct-24, 6:05 am)
சேர்த்தது : Narthani 9
Tanglish : KAAYAM
பார்வை : 2

மேலே