வாழ்க்கை

நீ வாழும் வாழ்க்கை நிலையற்றதாக இருக்கலாம்...ஆனால்
நேர்த்தியோடு வாழ பழகிக்கொள் ...

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஆசை இருக்கலாம் ..ஆனால்
பேராசை இருக்ககூடாது ....இது மனிதனாய் வாழ விடாது...

இறக்கும் நிலை வந்தாலும் பொய்மைக்கு துணைபோகாதே ...

எழுதியவர் : சுரேஷ் (26-Jul-13, 10:28 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 135

மேலே