புதியதோர் காதல் பாடம்

அவன் மீது ..!
அவள் வைத்திருந்த...!
காதலை..
காதல் ஏக்கங்களை ..!
காதல் தவிப்புகளை..!
காதல் கதறல்களை...!
கவிதாயினியாய் மாறி...!
கவிதைகளுக்கு ....
கற்பித்துக்கொண்டு....
காத்துக் கொண்டிருந்தாள்....!!

அவனோ....!!
அவள் மீது ..!
வைத்திருந்த
காதலை ...!
காதல் ஏக்கங்களை...!
காதல் தவிப்புகளை ...!
காதல் கற்பனைகளை...!
புதியதொரு
காதலனாய் மாறி ...!
தன் காதலிக்கு ...
கற்றுகொடுத்து ...
காதல் செய்ய ..
துணிந்த்துவிட்டானே .....!!

கண்கள் கலங்குகிறது..
மனதோ மரணத்தை தேடுகிறது...!!
அனால் மரணமோ..
அவளிடம் மன்னிப்பு கேட்கிறது...!

மரணத்தால் எதுவும்
சாத்தியம் இல்லை
என்பதால் ..!!!

எழுதியவர் : சுகன்யா ராஜ் (29-Jul-13, 1:13 am)
பார்வை : 221

மேலே