இனிய இரவு
தென்றல் வீசும் பூங்காற்றே
நீ தேனிசையாய் மாறினாய்
தேன் நிலவின் ஒளியினிலே
தேடிவந்த விண்மீன்களே
விண்மீன்கள் கூட்டத்திலே-நான்
விடியும் வரை காத்திருந்தேன்
என் இனிய தேன் இரவே....!
தென்றல் வீசும் பூங்காற்றே
நீ தேனிசையாய் மாறினாய்
தேன் நிலவின் ஒளியினிலே
தேடிவந்த விண்மீன்களே
விண்மீன்கள் கூட்டத்திலே-நான்
விடியும் வரை காத்திருந்தேன்
என் இனிய தேன் இரவே....!