அன்பே!

நான் கேட்காமலே அம்மு என்று என்னை செல்லமாய் நீ அழைத்தாய்...
இன்று என்னை ஒரு முறையாவது கூப்பிடு என்று வேண்டுகிறேன்!ஆனால் நீயோ அப்படி அழைக்க மறுக்கிறாய் ....ஏனடி என்னை வதைக்கிறாய்!

எழுதியவர் : பூ.திலகம் (29-Jul-13, 6:37 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 197

மேலே