நட்பிற்காக நாலு வரி

காதலுக்காக ஆயிரம் வரிகள்
எழுதினாலும்
காவியம் ஆகாமல் போகலாம்
நட்பிற்காக எழுதிய‌
நாலு வரிகள்
காவியமாகும்
உள்ள்த்து உணர்வுகளின்
ஓவியமாகும்.

நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன்,

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (4-Aug-13, 9:39 pm)
பார்வை : 259

மேலே