அலுத்து சலித்து சாக

ஊர் பேச்சைக் கேட்டு கேட்டு
அலுத்து ஊரை விட்டு வெளியேறினேன்
நாட்டில் நடப்பதை பார்த்து பார்த்து
சலித்து போய் நாட்டை விட்டு வெளியேறினேன் .
உலகத்தில் காணும் கொடுமைக் கண்டு
அழுது அழுது உயிரை விட முடிவெடுத்தேன்.
வேற வழி எனக்கு தெரியவில்லையே

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-Aug-13, 1:22 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 109

மேலே