காதல் என்றாலே

மனசுல காயம்வரும்
மனசுல ஒருநிலை இருக்காது
மனசுல கோபம் வரும் எல்லோரிடமும்
மனசுல ஒருவகை பயம் வரும்
மனசுக்கு அடுத்தவங்களை பிடிக்காது
மனசுல மன அமைதி இருக்காது
மனசுல மறதி அதிகமாகும்
மனசுல தனிமை உருவாகும் !

இப்படி எல்லாம் சொன்னா
என்மேல் கோபம் வரும் ......

காதல் நா
மனசுல அன்பு அதிகமாகும்
மனசுல திடம் அதிகமாகும்
மனசுல பட்டத நீங்களே முடிவு எடுக்கலாம்
மனசுல விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மலரும்


சரியா சொல்லனும்னா
நல்லதும் , கெட்டதும்
உங்க கைலதான் இருக்கு !


என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (8-Aug-13, 2:54 pm)
Tanglish : kaadhal endraalae
பார்வை : 98

மேலே