"மலர்விழி" அவள் என் கவிதை.
வினாடிகள் விஷமானது,
வினாக்கள் மௌனமாக்கியது,
காதல் ஊனமாக்கியது,
காலம் கவிஞ்சனாக்கியது,
அவள் ரணம் மட்டுமே கவிதையானது.
வினாடிகள் விஷமானது,
வினாக்கள் மௌனமாக்கியது,
காதல் ஊனமாக்கியது,
காலம் கவிஞ்சனாக்கியது,
அவள் ரணம் மட்டுமே கவிதையானது.