உடன்பிறப்பு

பார்த்தாயா உடன்பிறப்பே....

மண்ணை மீட்கவும்...
பெண்ணை காக்கவும்...
போராடி மடிந்த மறத்தமிழர் கூட்டம் அங்கே...

உழைத்து திண்ண வக்கில்லாமல்...
வன்முறையிலும் வழிப்பறிக் கொள்ளையிலும்...
சீரழியும் மூடர் கூட்டம் இங்கே...

இது என் இனத்தின் அழிவுக்காலமா என்ன...

எழுதியவர் : துளசிதாசன் (13-Aug-13, 7:07 am)
சேர்த்தது : sharala
பார்வை : 100

மேலே