வந்தே மாதரம்.......வந்தே மாதரம்.....!!!!

பட்டாம் பூச்சிக்கும் தேசிய பற்று
மிட்டாய் சுவையாய் மனசில் வந்தது...

பட்டொளி வீசிப் பாரத கொடியும்
பண்போடு காற்றில் பழகிப் பறந்தது....!!!!

கொடியே கொடியே பூங்கொடியே
கொஞ்சம் பழகு எம் கொடியில் மென்மை...!!!

தியாகம் வாய்மை வளமை உண்டு
தித்திக்கும் காலச் சக்கரம் உண்டு........!!!!

வண்டே பறந்து வாய் திறந்து பாடு
வந்தே மாதரம் என்றே கூறு......!

ஜெய் ஹிந்த்......!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Aug-13, 7:37 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 142

மேலே