தன்மானம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும்
தன்மானம்;
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப் போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என
உழைப்பிற்கு உயர்வால்
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!
ஒட்டியிருக்கும் பசியால்
முதுகு கூண் விழுந்தாலும்
தன்மானம்;
தலை நிமிர்ந்து நிற்கட்டும்;
இப்படித் தரையில்
கடையினைப் போட்டாவது
முகம் சிரிக்கட்டும்;
நானே முதலாளி என
உழைப்பிற்கு உயர்வால்
கொடிக்கட்டிக் கொள்ளட்டும்!