kadhal
அவள் காதலை பெற இறைவனை நோக்கி தவம் செய்தேன்
இறைவன் தரிசனம் தரவில்லை
பின்பு தான் தெரிந்தது
அவள் காதலை பெற இறைவனும் தவம் இருக்கிறான் என்று.
அவள் காதலை பெற இறைவனை நோக்கி தவம் செய்தேன்
இறைவன் தரிசனம் தரவில்லை
பின்பு தான் தெரிந்தது
அவள் காதலை பெற இறைவனும் தவம் இருக்கிறான் என்று.