என்னுடலை விட்டு பிரியா உயிர்
மரணம் என்னை
பலமுறை அழைத்தும்
என் உடலை விட்டு
என் உயிர் பிரியவில்லை.!!!!
இன்று தானடா புரிகிறது
என்னுள் நீ இருப்பதால்தான்
உயிருடன் நான் இருக்கிறேன்
என்று..!!!!
மரணம் என்னை
பலமுறை அழைத்தும்
என் உடலை விட்டு
என் உயிர் பிரியவில்லை.!!!!
இன்று தானடா புரிகிறது
என்னுள் நீ இருப்பதால்தான்
உயிருடன் நான் இருக்கிறேன்
என்று..!!!!