என்னுடலை விட்டு பிரியா உயிர்

மரணம் என்னை
பலமுறை அழைத்தும்
என் உடலை விட்டு
என் உயிர் பிரியவில்லை.!!!!

இன்று தானடா புரிகிறது
என்னுள் நீ இருப்பதால்தான்
உயிருடன் நான் இருக்கிறேன்
என்று..!!!!

எழுதியவர் : வானவில் (24-Aug-13, 10:56 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே