கல்வி

கல்வி என்னும் ஆழக்கடலில் மூழ்கி
அறிவு என்னும் முத்தை எடுத்து
லட்சியம் என்னும் படகில் ஏறி
வெற்றி என்னும் கரையை அடைபவன்
வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (25-Aug-13, 11:09 pm)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : kalvi
பார்வை : 79

மேலே