அம்மா

அம்மா என்னும் கடவுளை
மனம் என்னும் கோவிலில் வைத்து
பணிவு என்னும் மலர்த்தூவி
மரியாதை என்னும் அர்ச்சனை செய்து
அவள் பாதம் தொழுதால்
அன்பு என்னும் வரம்
தானாக கிடைக்கும் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (25-Aug-13, 11:18 pm)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : amma
பார்வை : 74

மேலே