அம்மா
அம்மா என்னும் கடவுளை
மனம் என்னும் கோவிலில் வைத்து
பணிவு என்னும் மலர்த்தூவி
மரியாதை என்னும் அர்ச்சனை செய்து
அவள் பாதம் தொழுதால்
அன்பு என்னும் வரம்
தானாக கிடைக்கும் !!!
அம்மா என்னும் கடவுளை
மனம் என்னும் கோவிலில் வைத்து
பணிவு என்னும் மலர்த்தூவி
மரியாதை என்னும் அர்ச்சனை செய்து
அவள் பாதம் தொழுதால்
அன்பு என்னும் வரம்
தானாக கிடைக்கும் !!!