கண்ணீர்......
காய்ந்து போன கழனியை
பார்க்கையில்
கண்ணீரைப் பாய்ச்சுகின்றன
என்
இருகண்களும்
தண்ணீராக.............
காய்ந்து போன கழனியை
பார்க்கையில்
கண்ணீரைப் பாய்ச்சுகின்றன
என்
இருகண்களும்
தண்ணீராக.............