உன் நினைவுகள்.. !
உன் நினைவுகள் இல்லாத இடங்களில்
இருக்க ஆசை ..
அங்கு தான் நிம்மதி
நிரம்பிவழியும் என்பதால் அல்ல..
அங்கேயும் உன் நினைவுகளை
நிரப்பிவிட வேண்டும் என்பதால்.. !
உன் நினைவுகள் இல்லாத இடங்களில்
இருக்க ஆசை ..
அங்கு தான் நிம்மதி
நிரம்பிவழியும் என்பதால் அல்ல..
அங்கேயும் உன் நினைவுகளை
நிரப்பிவிட வேண்டும் என்பதால்.. !