புகுந்த வீடு

புகுந்த வீட்டிற்க்கு
விளக்கேற்ற வந்தவள்
வீடு வெளிச்சம் ஆனது !

விளகேற்றியவள் முகம்
இருளானது !

வரதட்சணை
கொடுமையால் .

***********தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (4-Sep-13, 6:12 pm)
பார்வை : 163

மேலே