மீண்டும்...

வந்தது மீண்டும் மின்வெட்டு,
வண்டி வண்டியாய்க்
கவிதைகளைக் கொண்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Sep-13, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 83

மேலே