நல்லாசிரியர்களே...
அறியாமை இருளகற்றினாய்
மரியாதையின் மகத்துவுவமும்
பணிவாகிய பண்பாட்டையும்
ஆழமாய் விதைத்ததனால்
ஆலமரமாகிப்போனேன் நான்..
வணங்கித்தொழுகின்றேன் மலர்பாதங்களை
நன்றிபெருக்குடன் நல்லாசிரியர்களே...
அறியாமை இருளகற்றினாய்
மரியாதையின் மகத்துவுவமும்
பணிவாகிய பண்பாட்டையும்
ஆழமாய் விதைத்ததனால்
ஆலமரமாகிப்போனேன் நான்..
வணங்கித்தொழுகின்றேன் மலர்பாதங்களை
நன்றிபெருக்குடன் நல்லாசிரியர்களே...