நல்லாசிரியர்களே...

அறியாமை இருளகற்றினாய்
மரியாதையின் மகத்துவுவமும்
பணிவாகிய பண்பாட்டையும்
ஆழமாய் விதைத்ததனால்
ஆலமரமாகிப்போனேன் நான்..

வணங்கித்தொழுகின்றேன் மலர்பாதங்களை
நன்றிபெருக்குடன் நல்லாசிரியர்களே...

எழுதியவர் : ஆரோக்யா (6-Sep-13, 12:58 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 56

மேலே