விடாமுயற்சி

பசியின் அருமையினால் மனதை தளரவிடாமல் முயற்சி கொள்கிறாயே !
கட்டுக்கடங்காத வெயிலில் தண்ணீர் என்னும் செல்வத்தை சுமந்து செல்கிறாயே !
தன்னம்பிக்கையை வெளிகாட்டும் ஐந்து அறிவு ஜீவனே !
எட்டாத கிளையை தின்று பசியை தீர்க்க நினைக்கும் உன் முயற்சி என்னை சிந்தனை செய்ய வைக்கிறதே !...