நீ விட்டுச் சென்றவைகள் !!
மனதின் ரணங்கள்
நாட்கள் கடந்தாலும்
ஆறாது ........
மனதின் துக்கம் வருடங்கள்
கடந்தாலும் போகாது ............
என் மனதில் உன் நினைவுகள்
ஜென்மங்கள் கடந்தாலும்
நிங்காது ...........
இனி யாரும் குடியிருக்க
முடியாது ..........
கிழிந்து விட்ட மனதை
தைப்பத்தற்கு வேறு
எவரையும் அனுமதிக்க
இயலாது............
நீ விட்டுச் சென்ற நினேவுகளை
கவிதைகளாக்கிக் கொண்டேன் ....
நீ விட்டுச் சென்ற கவிதைகளை
நினைவுகளாக்கி கொண்டேன் ........
இவ் விரண்டையும்
நிரந்தரமற்ற நிமிடங்களில்
ஜீவிக்கும் என் வாழ்கையாக்கிக்
கொண்டேன்.......!
இப்படிக்கு உண்மையான
காதலன்.........