தமிழ்படும் பாடு
நேற்று வரை
விடுப்பு மடல் கூட
எழுத்துபிளைகளோடு
எழுதிய நான்
இன்று காதலனாகிவிட்டதால்
கவிஞனும் ஆகிவிட்டேன்
பாவம் இனி தமிழ் படும் பாடு!
நேற்று வரை
விடுப்பு மடல் கூட
எழுத்துபிளைகளோடு
எழுதிய நான்
இன்று காதலனாகிவிட்டதால்
கவிஞனும் ஆகிவிட்டேன்
பாவம் இனி தமிழ் படும் பாடு!