கண்ணுக்குள்ளும் வைத்தும் காதலிக்கின்றேன்.
கண்மணியே! உன்
கனவுகளை மட்டும் தான் என்
கண்கள் சுமக்குதடி.
அதனால் தான் உன்னை
கண்ணுக்குள்ளும் வைத்தும்
காதலிக்கின்றேன்.
எனவே தான் இன்று
கடவுளிடம் வரம்
கேட்கின்றேன் என்
கனவுகளை பிரித்துவிடாதே
என்று............!!!!!