விண்ணை தண்டி வருவாயா

விரக்தியில் விழி மூடி கிடந்தேன்

விதியின் விளிம்பில் விழுந்துவிட்டேன்

உன்னோடு காதல் கொள்ள.


விடையில்லாமல் வாழும் இந்த

இளம் பெண்ணின் காதலை ஏந்தி கொள்ள

விண்ணை தண்டி வருவாயா

எழுதியவர் : கதிர்தென்றல் (20-Sep-13, 9:54 am)
சேர்த்தது : Priya Karthikeyan
பார்வை : 74

மேலே