SMS ஜோக்ஸ்கள்

பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...
மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!

(அடப்பாவிகளே இதுமாதிரி SMS வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)


நன்றி ;கவிதை வீதி

எழுதியவர் : கே இனியவன் (24-Sep-13, 4:44 pm)
பார்வை : 169

மேலே