கலங்குகிறது....!

உன் கண்கள் இமைத்தால்
என் கதி கலங்குகிறது....!
உன் சிரிப்பினில்
என் சித்தம் கலங்குகிறது....!
உன் உருவத்தால்
என் உள்ளம் கலங்குகிறது....!
உன் நினைவால்
என் நித்திரை கலங்குகிறது....!
உன் முத்தத்தால்
என் மொத்தமும் கலங்குகிறதடி...!
பெண்ணே...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (16-May-10, 9:28 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 751

மேலே