வியந்தவள் மெய்யன் நடராஜ்
வண்டு மலரிதழில் வந்திருந்துத் தேனருந்தக்
கண்டிருந்தக் கண்மணியாள் கண்மயங்கிக் - கொண்டாங்கே
உண்டு சிறகடித்த வண்டதுபோல் ஆடவரும்
உண்டென்று கண்டாள் உணர்ந்து .
வண்டு மலரிதழில் வந்திருந்துத் தேனருந்தக்
கண்டிருந்தக் கண்மணியாள் கண்மயங்கிக் - கொண்டாங்கே
உண்டு சிறகடித்த வண்டதுபோல் ஆடவரும்
உண்டென்று கண்டாள் உணர்ந்து .