கண் தானம்

இறந்தப்பின்
மண்ணோடு மண்ணாக்குவதை
விட
உயிருடன் இருப்பவரின்
உடலுக்கும்,உயிருக்கும்
விளக்காகுவோம் !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (6-Oct-13, 10:29 pm)
பார்வை : 93

மேலே