அம்மா
பிறந்தது முதல்
இன்று வரை
அவளுக்கு
நான் செய்தது ஏதுமில்லை
என்னால்
அவள் அடைந்த
இன்பத்தை விட
துன்பமே அதிகம்
அதனால்தானோ என்னவோ
எனக்கு
துன்பம் வரும் போதெல்லாம்
அவளையே அழைக்கிறேன்
அம்மா என்று...!
பிறந்தது முதல்
இன்று வரை
அவளுக்கு
நான் செய்தது ஏதுமில்லை
என்னால்
அவள் அடைந்த
இன்பத்தை விட
துன்பமே அதிகம்
அதனால்தானோ என்னவோ
எனக்கு
துன்பம் வரும் போதெல்லாம்
அவளையே அழைக்கிறேன்
அம்மா என்று...!