அறிஞர்களின் பொன்மொழிகள்

அதிர்ஷ்டம் என்பது அர்த்தமற்ற சொல். காரணமில்லாமல் எதுவும் இருக்க முடியாது - வால்டேர்.

மனிதன் ஒரு உண்மையை கண்டுபிடித்தான் என்றால் வாழ்க்கையில் ஒரு தீபத்தை ஏற்றினான் என்று பொருள் - இங்கர்சால்.

எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டிராமல் நிகழ்காலத்தை நல்வகையில் பயன்படுத்தும் மனிதனே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் - டால்ஸ் டாய்.

வலிமையான ஒரு கருத்திற்கு பிரதிநிதிகளாக நிற்கும் வரை மனிதர்கள் வலிமையானவர்கள். அதனை எதிர்க்கும் போது சக்தி குன்றியவர்களாகி விடுவார்கள் - பிராய்டு.

எழுதியவர் : muhammadghouse (13-Oct-13, 12:22 pm)
பார்வை : 152

மேலே