தாய்
உயிரை வருத்தி
உயிர் தந்தவள்
உதிரம் பருக்கி
உருவம் தந்தவள்
உடல் வருத்தி
உணவு கொடுத்தவள்-தன்
உறக்கம் மறந்து
உறங்க செய்தவள்-நாம்
உலகம் அறிய
உயிரையும் தருபவள்
தாய்...
உயிரை வருத்தி
உயிர் தந்தவள்
உதிரம் பருக்கி
உருவம் தந்தவள்
உடல் வருத்தி
உணவு கொடுத்தவள்-தன்
உறக்கம் மறந்து
உறங்க செய்தவள்-நாம்
உலகம் அறிய
உயிரையும் தருபவள்
தாய்...